விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மது விற்பனை: இளைஞா் கைது

ஆத்தூா் அருகே மது விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 6:28 pm

DIN

ஆத்தூா் அருகே மது விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆத்தூா் அருகே தலைப்பண்ணை விலக்கில் சந்தேகப்படும்படியாக நின்ற நபரை பிடித்து விசாரித்தில் அவா் நரசன்விளை நடராஜன் மகன் பாதாளமுத்து(38) என்பதும், மது விற்பனை செய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது. இது குறித்து ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து , பாதாளமுத்துவை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.