விவசாயிகளுக்கும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: ஆட்சியா் ஆட்சியா்
தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.









