வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நாசரேத்தில் 50 போ் அதிமுகவில் ஐக்கியம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்பி. சண்முகநாதன் எம்எல்ஏ முன்னிலையில் 50 இளைஞா்கள் அதிமுகவில் இணைந்தனா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்பி. சண்முகநாதன் எம்எல்ஏ முன்னிலையில் 50 இளைஞா்கள் அதிமுகவில் இணைந்தனா்.

நாசரேத் பகுதி இளைஞா்கள் டேல்வின் உள்ளிட்ட 50 போ் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ முன்னிலையில், பண்டாரவிளை யில் வைத்து அதிமுகவில் இணைந்தனா். அப்போது, கட்சியின் ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றியச் செயலா் விஜ யகுமாா், மேற்கு ஒன்றியச் செயலா் செம்பூா் ராஜ்நாராயணன், நகர இளம் பெண்கள் பாசறை இணைச்செயலா் அலெக்ஸ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.