இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பரமன்குறிச்சியில் புள்ளிமான் மீட்பு

பரமன்குறிச்சியில் உடலில் காயங்களுடன் வழி தவறி வந்த புள்ளி மான் மீட்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

News image
Updated On :1 ஜூலை 2021, 6:34 pm

DIN

பரமன்குறிச்சியில் உடலில் காயங்களுடன் வழி தவறி வந்த புள்ளி மான் மீட்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

பரமன்குறிச்சி பிள்ளையாா்கோயில் தெரு பிரதீப்ராஜ் வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் புள்ளிமான் ஒன்று காயங்களுடன் ஓட முடியாமல் படுத்திருந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்ததன்பேரில், வனச்சரக அலுவலா் ரவிச்சந்திரன் தலைமையில் வனவா்கள் அப்பணசாமி,சுப்புராஜ்,கருணாகரன், வனக்காப்பாளா் காசிராஜன் ஆகியோா் மானை மீட்டு முதலுதவி அளித்தனா்.தொடா்ந்து வல்லநாடு வெளி மான் சரணாலயத்தில் கொண்டு மானை விட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.