விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

முக்காணியில் கஞ்சா விற்றவா் கைது

முக்காணியில் கஞ்சா விற்ாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:01 pm

DIN

முக்காணியில் கஞ்சா விற்ாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆத்தூா் காவல் உதவி ஆய்வாளா் மாணிக்கராஜ் மற்றும் போலீஸாா் முக்காணி ரவுண்டானா பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, இருவா் கஞ்சா விற்க முயன்றது தெரியவந்தது. அவா்களைப் பிடிக்க முயன்றதில் ஒருவா் தப்பி விட்டாராம். மற்றொருவரான அதே பகுதி காந்தி நகரைச் சோ்ந்த முருகன் மகன் பெரியசாமி(35) என்பரை கைது செய்து அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சாவை போலீஸாா் கைப்பற்றினா். தப்பியோடிய, புன்னக்காயல், வடக்குத் தெரு அந்தோணிசாமி மகன் சேசுவை(40) தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.