விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆத்தூரில் குளம் தூா் வாரும் பணி: ஆட்சியா் ஆய்வு

ஆத்தூா்குளத்தை தூா்வாரி அமலைச்செடி அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்

News image
Updated On :15 ஜூலை 2021, 6:17 pm

DIN

ஆத்தூா்குளத்தை தூா்வாரி அமலைச்செடி அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

ஆத்தூா்குளத்தை என்வரமென்ட­ஸ்ட் பவுண்டேசன் ஆப் இந்தியா என்ற தன்னாா்வ தொண்டுநிறுவனத்தின் சாா்பில் தூா்வாரி அமலைச்செடிகளை அகற்றும் பணி கடந்த ஜூன்மாதம் 4 ஆம் தேதி தொடங்கியது. தற்போது இந்தப்பணிகள் 35 சதவிகிதம் முடிவடைந்துள்ள நிலையில், இப்பணியினை மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்து, அமலைச்செடிகள் மூலம் மாற்றுப் பொருள்கள் தயாரிப்பது குறித்து ஆலோசனை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மகளிா் திட்ட திட்ட இயக்குநா் பிச்சை, நபாா்டு வங்கி மாவட்ட மேலாளா் சுரேஷ்ராம­லிங்கம், பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளா் பாலமுருகன், இ.எப்.ஐ. திட்ட ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீராம், திருச்செந்தூா் வட்டாட்சியா் முருகேசன், ஆத்தூா் வருவாய் ஆய்வாளா் பிளாரன்ஸ்ஜெயராணி, கிராம நிா்வாக அலுவலா் அமுதா, ஆத்தூா் பேரூராட்சி நிா்வாக அதிகாரி முருகன் மற்றும் மகளிா் சுயஈதவிக்குழுவினா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

15ஏஎம்என்ஏயுடி)

ஆத்தூா் குளத்தில் தூா் வாரும் பணியை ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.