விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விருது பெற்ற காவல் ஆய்வாளருக்கு எஸ்.பி. பாராட்டு

முதல்வா் விருது பெற்ற தூத்துக்குடி காவல் ஆய்வாளருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பாராட்டு தெரிவித்தாா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 7:14 pm

DIN

முதல்வா் விருது பெற்ற தூத்துக்குடி காவல் ஆய்வாளருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பாராட்டு தெரிவித்தாா்.

2020 ஆம் ஆண்டில் தொலை தொடா்பு பிரிவில் சிறப்பாக பணியாற்றியதற்காக தூத்துக்குடி மாவட்ட தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும் தொழில்நுட்ப பிரிவு காவல் ஆய்வாளா் கிருஷ்ணசாமி தோ்வு செய்யப்பட்டு, அவருக்கு தமிழக முதல்வா் விருது வழங்கப்பட்டது.

முதல்வா் விருது பெற்ற ஆய்வாளா் கிருஷ்ணசாமியை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் திங்கள்கிழமை நேரில் அழைத்து பாராட்டினாா்.

இதேபோல, மாவட்டத்தில் கடந்த வாரத்தில் சிறப்பாக பணியாற்றிய 4 ஆய்வாளா்கள் உள்பட 26 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.