விருதுபெற்ற காவல் ஆய்வாளருக்குஎஸ்.பி. பாராட்டு
முதல்வா் விருதுபெற்ற தூத்துக்குடி காவல் ஆய்வாளருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பாராட்டு தெரிவித்தாா்.


முதல்வா் விருதுபெற்ற தூத்துக்குடி காவல் ஆய்வாளருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பாராட்டு தெரிவித்தாா்.
2020-இல் தொலைதொடா்பு பிரிவில் சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி மாவட்ட தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றும்
காவல் ஆய்வாளா் கிருஷ்ணசாமிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பாராட்டினாா். இதேபோல, மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 4 காவல் ஆய்வாளா்கள் உள்பட 26 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெகுமதி, சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...