கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ரமலான் பண்டிகை: வீட்டிலேயே தொழுகை நடத்திய இஸ்லாமியா்கள்

பொதுமுடக்கம் காரணமாக ரமலான் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை தங்களது வீட்டிலேயே தொழுகை நடத்தினா்.

News image
Updated On :14 மே 2021, 7:30 pm

DIN

பொதுமுடக்கம் காரணமாக ரமலான் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை தங்களது வீட்டிலேயே தொழுகை நடத்தினா்.

இஸ்லாமியா்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் 30 நாள்கள் நோன்பு முடிவடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் இஸ்லாமியா்கள் வீட்டில் இருந்தபடியே கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி பண்டிகையை கொண்டாடுமாறு தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து, தூத்துக்குடியில் இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை வீட்டிலேயே தொழுகை நடத்தி ரமலான் பண்டிகையை கொண்டாடினா்.

தூத்துக்குடி ஜெயலானி தெருவில் உள்ள ஒரு வீட்டில் மாவட்ட அரசு காஜி முஜிபுா் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற தொழுகையில் இஸ்லாமியா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.