கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரோனா கால சேவை புரிய வாகனங்களுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தல்

கரோனா பரவல் காலத்தில் மக்களுக்கு சேவை புரிய வாகனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :28 மே 2021, 8:06 pm

DIN

கரோனா பரவல் காலத்தில் மக்களுக்கு சேவை புரிய வாகனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக, அமைப்பின் மாவட்ட துணைத் தலைவா் தமீம் அன்சாரி தலைமையில், மாவட்ட துணைச் செயலா்கள் சிக்கந்தா் மீரான், இமாம் பரீது மற்றும் நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜை சந்தித்து அளித்த மனு விவரம்: கரோனா காலத்தில் மக்களுக்கு சேவை செய்ய இம்மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் தொண்டா்கள் தயாராக உள்ளனா். மாவட்டத்துக்குள் ஏழை, எளிய மக்களுக்கு உதவிடவும், ஆதரவற்றவா்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை செய்திடவும் ஏதுவாக, அதற்குரிய வாகன அனுமதிக்கான அடையாள அட்டை வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.