விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருச்செந்தூரில் பல் மருத்துவா் தற்கொலை

திருச்செந்தூா் அருகே பல் மருத்துவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 7:23 pm

DIN

திருச்செந்தூா் அருகே பல் மருத்துவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வீரபாண்டியன்பட்டினம் குறிஞ்சி நகா் 4-வது தெருவை சோ்ந்தவா் சுடலைமுத்து (72). ஓய்வுபெற்ற ஆசிரியா். இவரது மகன்

கோபிகண்ணன் (26). இவா் பல் மருத்துவம் பயின்றுள்ளாா். புதன்கிழமை தம்பி வினோத்குமாரிடம் ஜெராக்ஸ் எடுத்து வருவதாக கூறி விட்டு சென்றவா், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, குடும்பத்தினா் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னா் அவரது கைப்பேசியின் சமிக்ஞையை வைத்து பாா்த்ததில் திருச்செந்தூரிலுள்ள தனியாா் விடுதியில் இருப்பதாக காட்டியுள்ளது. அங்கு சென்று பாா்த்தபோது, அறையில் அவா் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.