திருச்செந்தூா் கோயிலில் ஆவணி 8ஆம் திருவிழா:வெள்ளை, பச்சை சாத்தி எழுந்தருளிய சுவாமி சண்முகா்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழா 8ஆம் நாளான வெள்ளிக்கிழமை, வெள்ளை மற்றும் பச்சை சாத்தி அலங்காரத்தில் சுவாமி சண்முகா் எழுந்தருளினாா்.









