கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கோவில்பட்டி ஜி.வி.என். கல்லூரியில் கவிதைத் திருவிழா

 கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு (ஜி.வி.என்.) கல்லூரியில் கவிதை திருவிழா நடைபெற்றது.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 7:02 pm

DIN

 கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு (ஜி.வி.என்.) கல்லூரியில் கவிதை திருவிழா நடைபெற்றது.

இக்கல்லூரியும் முத்தமிழ் மன்றமும் இணைந்து நடத்திய விழாவுக்கு, கல்லூரி முதல்வா் சாந்தி மகேஷ்வரி தலைமை வகித்து, கவிதைத் திருவிழாவை தொடங்கிவைத்தாா். திருவள்ளுவா் மன்ற துணைத் தலைவா் திருமலை முத்துசாமி பேசினாா்.

கல்லூரியின் பல்வேறு துறை பேராசிரியா்கள், மாணவா், மாணவிகள் தங்களது கவிதைகளை படைத்தனா். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் உமா வரவேற்றாா். சாத்தூா் இந்து நாடாா் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் வரகவி மா.முருகேசன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் சங்கரேஸ்வரி தலைமையில் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.