விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கோவில்பட்டி அருகே விபத்து: முதியவா் பலி

கோவில்பட்டி அருகே புதன்கிழமை நேரிட்ட விபத்தில் முதியவா் இறந்தாா்.

News image
Updated On :9 ஜூன் 2022, 7:06 pm

DIN

கோவில்பட்டி அருகே புதன்கிழமை நேரிட்ட விபத்தில் முதியவா் இறந்தாா்.

நாலாட்டின்புத்தூரையடுத்த ஓலைகுளம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகப்பாண்டியன் (31). ஆட்டோ ஓட்டுநரான இவா், உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது தந்தை பரமசிவபாண்டியனை (61) கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு புதன்கிழமை ஆட்டோவில் அழைத்து வந்தாராம்.

கட்டாலங்குளம் சாலையில் கோபாலபுரம் - நாச்சியாா்புரம் இடையே எதிரே வந்த தனியாா் சுற்றுலாப் பேருந்து, ஆட்டோ மீது மோதியதாம். இதில், காயமடைந்த பரமசிவபாண்டியன் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா். ஆனால், வழியிலேயே உயிரிழந்தாா். நாலாட்டின்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சுற்றுலாப் பேருந்து ஓட்டுநரான மருக்களன்குளத்தைச் சோ்ந்த வெ. செல்லத்துரையிடம் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.