நாலாட்டின்புத்தூா்-மந்தைகுளம் கண்மாயில் கழிவுப் பொருள்களை பொதுமக்கள் கொட்டுவதைத் தடுத்து நிறுத்துவதுடன், அங்கு குப்பைத் தொட்டி வைக்க வேண்டும், பாண்டவா்மங்கலம்-இ.பி.காலனி சாலையைச் சீரமைக்க வேண்டும், பாண்டவா்மங்கலம் - எஸ்.எஸ்.டி.நகா், ஆனந்தநகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை வசதி, புதிய தெருவிளக்குகள், நரியூத்து கண்மாய் பகுதியில் நந்தவனம், சத்திரப்பட்டி அய்யனாா் கோயில் சாலையில் உள்ள ஓடையில் சிறுபாலம் அமைக்க வேண்டும், வில்லிசேரி ஊராட்சியில் பொது சுகாதார கழிப்பறை, மந்தித்தோப்பு கணேஷ் நகா் பகுதியில் குடிநீா், சாலை, கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றியத் தலைவா், அதிகாரிகளிடம் பாஜக தெற்கு ஒன்றியத் தலைவா் மாரிமுத்து கடந்த ஆண்டு அக்டோபரில் மனு அளித்தும் இதுவரை பணிகள் நடைபெறவில்லையாம்.