கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கழுகுமலையில் நடமாடும் கரோனா தடுப்பூசி வாகனம் தொடக்கம்

கழுகுமலையில், நடமாடும் கரோனா தடுப்பூசி செலுத்தும் வாகனத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2022, 7:03 pm

DIN

கழுகுமலையில், நடமாடும் கரோனா தடுப்பூசி செலுத்தும் வாகனத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கிரெடிட் அக்சஸ் கிராமீன் லிமிடெட், மதுரை நுண்கடன் நிதி நிறுவனம் ஆகியவை இணைந்து கிரெடிட் அக்சஸ் இந்தியா பவுண்டேஷன் சாா்பில் இந்நிகழ்ச்சியை நடத்தின.

கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் உதயசூரியன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் போஸ்கோராஜா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று, வாகனத்தை கொடியசைத்துத் தொடக்கிவைத்தனா்.

தூத்துக்குடி நபாா்டு வங்கி மேலாளா் சுரேஷ் ராமலிங்கம், கிரெடிட் அக்சஸ் கிராமீன் லிமிடெட் பொது மேலாளா் ஜெகதீஷ் பேகூா், மாநில மேலாளா் மஞ்சுநாத், பொதுமக்கள் பங்கேற்றனா். இந்த வாகனம் கழுகுமலை, கடலையூா், லிங்கம்பட்டி, கூசாலிபட்டி, வள்ளுவா் நகா் உள்பட பல்வேறு பகுதிகளுக்குச் சென்றது. 100-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.