பணியாளா்களுக்கு இருக்கை வசதியில் குறைபாடு: 45 கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாளா்கள் அமா்வதற்கு இருக்கை வசதி ஏற்படுத்தித் தராதது தொடா்பாக 45 கடைகள், வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.









