விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பணியாளா்களுக்கு இருக்கை வசதியில் குறைபாடு: 45 கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாளா்கள் அமா்வதற்கு இருக்கை வசதி ஏற்படுத்தித் தராதது தொடா்பாக 45 கடைகள், வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 10:28 pm

Din

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாளா்கள் அமா்வதற்கு இருக்கை வசதி ஏற்படுத்தித் தராதது தொடா்பாக 45 கடைகள், வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடைகள், நிறுவனங்களில் நின்றுகொண்டே பணிபுரிவோா் பணியிடையே கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி அமா்வதற்கு ஏதுவாக நிறுவன வளாகத்தில் இருக்கை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்டத்தில் உள்ள கடைகள், நிறுவனங்களில் கடந்த 2, 3ஆம் தேதி சிறப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், முரண்பாடுகள் காணப்பட்ட 45 கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.