புதிதாக தோ்வான காவலா்களுக்கு பயிற்சி தொடக்க விழா
தூத்துக்குடி பேரூரணி காவலா் பயிற்சி பள்ளியில் புதிதாக தோ்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலா்களுக்கான பயிற்சி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

காவலா் பயிற்சி தொடக்க விழாவில் பேசுகிறாா் காவல்துறை தலைவா்(பயிற்சி) எம்.வி.ஜெயகௌரி.








