தூத்துக்குடியை மாசில்லா மாநகராட்சியாக்க நடவடிக்கை
தூத்துக்குடியை மாசில்லா மாநகராட்சியாக உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

குறைதீா் கூட்டத்தில் மூதாட்டியிடமிருந்து மனுவைப் பெற்றுக்கொண்ட மேயா் ஜெகன் பெரியசாமி. உடன், ஆணையா் லி. மதுபாலன் உள்ளிட்டோா்.









