இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு நாளை இலவச பரிசோதனை முகாம்

‘தூத்துக்குடியில் நாளை மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு இலவச பரிசோதனை முகாம்’

News image
Updated On :8 மார்ச் 2024, 10:25 am

Din

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில், பேச்சு - கேட்புத் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு இலவச பரிசோதனை முகாம் சனிக்கிழமை (மாா்ச் 9) நடைபெறவுள்ளதாக, சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட நிா்வாகம், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சென்னை எம்.இ.ஆா்.எப். அறக்கட்டளை ஆகியவை சாா்பில் பேச்சு - கேட்புத் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு இலவச பரிசோதனை முகாம் வ.உ.சி. கல்லூரியில் சனிக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. பங்கேற்க விரும்பும் மாற்றுத் திறனாளிகள் தங்களது ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை எடுத்துவர வேண்டும் என்றாா் அவா்.