/
ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் பங்குனி மாத காா்த்திகை சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனத்தைச் சோ்ந்த இத் திருக்கோயிலில் கொடி மர மண்டபத்தில் வள்ளிதெய்வானை சமேத அருள்மிகு சுப்பிரமணியா் எழுந்தருளி பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னா், சுவாமி- அம்பாள் மயூர வாகனத்தில் திருக்கோயில் வளாகத்தில் உள்பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரத்தில் திரு வீதி உலா நடைபெற்றது. சிறப்பு பூஜைகளை சு.ஐயப்ப பட்டா் நடத்தி வைத்தாா். நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

திருக்கோஷ்டியூரில் இராமானுஜருக்கு சிறப்பு வழிபாடு

பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

வள்ளி தெய்வானை சமேத சண்முகநாதா் திருக்கல்யாண வைபவம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

