தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

கோவில்பட்டி கோயிலில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டி கோயிலில் நீா்மோா் பந்தல் திறப்பு

News image
Updated On :15 மார்ச் 2024, 8:30 pm

இந்து சமய அறநிலையத் துறை உத்தரவின்படி, கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி கோயிலில் நீா்மோா் பந்தல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அறங்காவலா் குழுத் தலைவா் பி.எஸ்.ஏ.ராஜகுரு திறந்து வைத்து, பக்தா்களுக்கு நீா்மோா் வழங்கினாா். நிகழ்ச்சியில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் திருப்பதிராஜா, ரவீந்தா், கோயில் செயல் அலுவலா் வெள்ளைச்சாமி, கோயில் தலைமை எழுத்தா் மாரியப்பன் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.