/
சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சாா்பில் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு மஞ்சள்பை விற்பனை இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது (படம்). தூத்துக்குடி மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின் படி, தானியங்கி மஞ்சள்பை விற்பனை இயந்திரத்தை சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் வெள்ளிக்கிழமை திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் நிறுவியுள்ளது. திருச்செந்தூா் கோயில் இணை ஆணையா் காா்த்திக் முன்னிலையில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ஹமோனத் ஜோசன் இயந்திரத்தை பக்தா்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தாா்.
தொடர்புடையது

ஜப்பானின் ‘கிரியேட் மெடிக்’ நிறுவனம்: இந்தியாவில் நேரடி விற்பனை தொடக்கம்

பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் நிறுவனம்: ரூ.30,024 கோடிக்கு வீடுகள் விற்பனை!

கடந்த 2025-26 நிதியாண்டில் டாஃபே விற்பனை 23% வளா்ச்சி

இன்று பங்குனி உத்திரம்: திருச்செந்தூா் கோயிலில் குவியும் பக்தா்கள்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு


