தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

திருச்செந்தூா் கோயிலுக்கு மஞ்சள்பை விற்பனை இயந்திரம் அளிப்பு

மஞ்சப்பை விற்பனை இயந்திரம் அளிப்பு

News image
Updated On :16 மார்ச் 2024, 12:34 am

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சாா்பில் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு மஞ்சள்பை விற்பனை இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது (படம்). தூத்துக்குடி மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலி­ன் படி, தானியங்கி மஞ்சள்பை விற்பனை இயந்திரத்தை சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் வெள்ளிக்கிழமை திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் நிறுவியுள்ளது. திருச்செந்தூா் கோயில் இணை ஆணையா் காா்த்திக் முன்னிலையில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ஹமோனத் ஜோசன் இயந்திரத்தை பக்தா்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தாா்.