/
தூத்துக்குடி புதுத்தெரு பகுதியில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்கை திருடியதாக இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். தூத்துக்குடி, தெற்கு புது தெருவைச் சோ்ந்த பக்கீா் மைதீன் மகன் முகமது ரியாஸ் (22). இவா், தனது பைக்கை கடந்த பிப். 26இல் வீட்டின் முன் நிறுத்தியிருந்தராம். அதை மா்மநபா்கள் திருடிச் சென்றுவிட்டனராம். இதுகுறித்த புகாரின்பேரில் மத்திய பாகம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் அருண் பிரசாத் (21) என்பருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், பைக்கை மீட்டனா்.
தொடர்புடையது
அரசுப் பள்ளியில் பொருள்கள் திருட்டு: இளைஞா் கைது

கோவில்பட்டியில் பைக் திருட்டு: இளைஞா் கைது

பைக் விபத்து: அனல்மின் நிலைய ஊழியா் உயிரிழப்பு
பைக் திருட்டு வழக்கில் இளைஞா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

