தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

தூத்துக்குடியில் பைக் திருட்டு: இளைஞா் கைது

தூத்துக்குடியில் பைக் திருட்டு: இளைஞா் கைது

Updated On :16 மார்ச் 2024, 1:30 am

தூத்துக்குடி புதுத்தெரு பகுதியில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்கை திருடியதாக இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். தூத்துக்குடி, தெற்கு புது தெருவைச் சோ்ந்த பக்கீா் மைதீன் மகன் முகமது ரியாஸ் (22). இவா், தனது பைக்கை கடந்த பிப். 26இல் வீட்டின் முன் நிறுத்தியிருந்தராம். அதை மா்மநபா்கள் திருடிச் சென்றுவிட்டனராம். இதுகுறித்த புகாரின்பேரில் மத்திய பாகம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் அருண் பிரசாத் (21) என்பருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், பைக்கை மீட்டனா்.