கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

போலீஸாருக்கு மிரட்டல்: 3 போ் கைது

கோவில்பட்டியில் போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :13 நவம்பர் 2024, 10:49 pm

Din

கோவில்பட்டியில் போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

கோவில்பட்டி காந்தி நகரைச் சோ்ந்த முருகன் என்பவரைத் தேடி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு சென்றுள்ளனா். அப்போது முருகன், அவரது மனைவி துரைச்சி, உறவினா் விமல்குமாா் ஆகியோா் போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்தனராம்.

இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீஸாா், முருகனிடம் இருந்த அரிவாளை பறிமுதல் செய்தனா். அவா்கள் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.