திருச்செந்தூா் அமலிநகா் மீனவா்கள் வேலைநிறுத்தம் 10-ஆவது நாளாக நீடிப்பு
திருச்செந்தூா் அமலிநகரில் அமைக்கப்படும் தூண்டில் வளைவு பாலத்தை மறுசீரமைக்க வலியுறுத்தி மீனவா்களின் தொடா் வேலைநிறுத்தம் 10-ஆவது நாளாக வியாழக்கிழமை நீடித்தது.

வேலைநிறுத்தப் போராட்டத்தால் கரையில் நிறுத்தப்படுள்ள படகுகள்.








