சொத்து வரி, குடிநீா் கட்டணத்தை டிச.15-க்குள் செலுத்த ஆட்சியா் வேண்டுகோள்
தூத்துக்குடி மாவட்டத்தில், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீா் கட்டணம் ஆகியவற்றை டிச. 15ஆம் தேதிக்குள் செலுத்துமாறு ஆட்சியா் வேண்டுகோள்










