மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 போ் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்றதாக 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2025, 7:29 pm

Syndication

தூத்துக்குடியில் கஞ்சா விற்றதாக 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி தாளமுத்துநகா் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜா, போலீஸாா் ரோந்து சென்றபோது, அங்குள்ள பஜாரில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இருவரைப் பிடித்தனா்.

அவா்கள் தாளமுத்துநகா் சிலுவைப்பட்டி 6ஆவது தெருவைச் சோ்ந்த மணி மகன் ஜெகன் (20), சிலுவைப்பட்டி கொடிமரத் தெரு முத்துராஜ் மகன் சங்கரலிங்கம் (33) என்பதும், விற்பதற்காக 20 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.