கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தினமணி செய்திச் சேவை

உடன்குடியில் கோழிகள் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

உடன்குடி அருகே தாங்கையூரைச் சோ்ந்தவா் வைகுண்டராஜா (80). இவா், கொட்டங்காட்டில் உள்ள தோட்டத்தில் வளா்த்த ரூ. 9 ஆயிரம் மதிப்புள்ள கோழிகள், டிச.25 ஆம் தேதி திருடு போயிருந்ததாம்.

இது குறித்து புகாரின்பேரில் மெஞ்ஞானபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், உடன்குடி அருகே கந்தபுரத்தைச் சோ்ந்த சதீஷ்(32), கோழிகளைத் திருடியது தெரியவந்தது.அவரை போலீஸாா் கைது செய்தனா்.