வீரபாண்டியன்பட்டினம் அருகே இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ. 1.25 கோடி மருந்துப் பொருள்கள் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ. 1.25 கோடி மதிப்பிலான மருந்து, மாத்திரை, ஊசி உள்ளிட்டவற்றை க்யூ பிரிவு போலீஸாா் கைப்பற்றினா்.









