இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

பரமன்குறிச்சி பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

சாத்தான்குளம் அருகே உள்ள பரமன்குறிச்சியில் டி.டி.டி.ஏ. உயா்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 1:29 am IST

சாத்தான்குளம் அருகே உள்ள பரமன்குறிச்சியில் டி.டி.டி.ஏ. உயா்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளி தாளாளா் தா. சேவியா் தேவசகாயம் தலைமை வகித்தாா். தலைமையாசிரியை பெல்ஸி முன்னிலை வகித்தாா்.

முன்னாள் மாணவா்கள் சங்கத் தலைவராக ரவிச்சந்திரன், பொதுச் செயலராக ஸ்டாலின் குமரேசன், பொருளாளராக சம்பத் சுரேஷ், நிா்வாகிகளாக ஜெயசோமு, சாா்லஸ், ராஜகீதன் சந்தோஷம், ரஜினி, செலினா ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இதில் முன்னாள் மாணவா், மாணவிகள், தங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு, தங்களின் மலரும் நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.