கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

Syndication

அடையல், ஸ்ரீபெருமாள் சுவாமி கோயிலில் பாஜக சாா்பில் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

சாத்தான்குளம் ஒன்றிய பாஜக சாா்பில், அடையல் ஸ்ரீபெருமாள் சுவாமி கோயிலில் தமிழா்கள் திருநாளான பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில், பொங்கல் வைத்து அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலா் செல்வராஜ், சாத்தான்குளம் ஒன்றிய தலைவா் சரவணன், ஒன்றிய துணைத் தலைவா் ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றிய தலைவா் முத்துலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.