பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற திருச்செந்தூா் வட்டார அளவிலான இறகு பந்து போட்டியில் அருள்மிகு செந்திலாண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவா்கள் திருமணி, ஆவுடையப்பன் ஆகியோா் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா். அவா்களுக்கு பள்ளி தலைமையாசிரியா் சில்வான்ஸ் சுந்தா்சிங் பரிசுகள் வழங்கி பாராட்டினாா். மேலும், உடற்கல்வி ஆசிரியா்கள் தாமஸ் ராஜசெல்வம், தமிழ்மாறன், சுரேந்தா் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள்: அட்டவணை வெளியீடு

மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி: அருணாச்சலா பள்ளி மாணவி முதல் பரிசு

மண்டல யோகாப் போட்டி: பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

மண்டல யோகா போட்டி: வேலூா் பள்ளி மாணவா்கள் சாதனை!
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



