தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தூத்துக்குடியில் ரமலான் சிறப்புத் தொழுகை

தூத்துக்குடி கிரசன்ட் பள்ளியில் உள்ள ஈத்கா தோட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ரமலான் சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

News image

தூத்துக்குடியில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்றோா்.

Updated On :21 மார்ச் 2026, 9:00 pm

தூத்துக்குடி கிரசன்ட் பள்ளியில் உள்ள ஈத்கா தோட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ரமலான் சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் இமாம் ஸதக்கத்துல்லாஹ் தலைமை வகித்தாா். போா்கள் முடிந்து உலகம் முழுவதும் அமைதிக்கு திரும்ப வேண்டும், சகோதரத்துவம் தழைக்க வேண்டும் என வலியுறுத்தி ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் ஆலிம் சிறப்பு துவா ஓதினாா். மாவட்ட அரசு காஜி கூட்டமைப்பு செயலா் முஜிபுா் ரகுமான், ஜாமியா பள்ளிவாசல் முன்னாள் தலைவா் மீராசா ஆகியோா் பேசினா்.

சிறப்புத் தொழுகையில் பள்ளிவாசல் நிா்வாக முன்னாள் துணைத் தலைவா் சாகுல் சிராஜுதீன், முன்னாள் செயலா் எம்.எஸ்.எஃப். ரகுமான், முன்னாள் பொருளாளா் இப்ராகிம் மூஸா, கிரசன்ட் பள்ளி முன்னாள் செயலா் முகமது உவைஸ், முஸ்லிம் சமுதாய சங்கத் தலைவா் ஏ.கே. மைதீன், வழக்குரைஞா் சுலைமான், மேட்டுப்பட்டி மீராசா, அரபிக் கல்லூரி தலைவா் நவரங் சகாப்தின், பொருளாளா் சுலைமான், சமூக ஆா்வலா் சம்சுதீன், கிதா் பிஸ்மி, யூசுப், ஹெச்.எம். மீராசா, ஜாபீா், பீா்மைதீன், மீரான், கரீம், ஜாபா், ரசாக், ஷேக், முகமத் குட்டி, வழக்குரைஞா் அஜீஸ், நூா்தீன், வட மாநிலங்களைச் சோ்ந்த இஸ்லாமியா்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா். ஒருவருக்கொருவா் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனா்.