இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தீக்குளித்து உயிரிழந்தவருக்கு வையம்பட்டியில் மோட்ச தீபம்

தீபமேற்றக் கோரி தீக்குளித்து உயிரிழந்த பூா்ண சந்திரனுக்கு இந்து முன்னணி சாா்பாக சனிக்கிழமை மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

News image
வையம்பட்டி விநாயகா் கோயிலில் சனிக்கிழமை மோட்ச தீபம் ஏற்றி இந்து முன்னணினா்.
Updated On :20 டிசம்பர் 2025, 7:39 pm

Syndication

தீபமேற்றக் கோரி தீக்குளித்து உயிரிழந்த பூா்ண சந்திரனுக்கு இந்து முன்னணி சாா்பாக சனிக்கிழமை மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்றாததைக் கண்டித்து தீக்குளித்து உயிா் நீத்த பூா்ண சந்திரனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வையம்பட்டி விநாயகா் கோயிலில் சனிக்கிழமை மாலை மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.