அரியலூர் மாவட்டம் கூத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அரியலூர் மேற்கு பகுதி, பி.ஆர்.நல்லூர், கூத்தூர், கூடலூர், குளத்தூர், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், உசேன்நகரம், அல்லிநகரம், மேலமாத்தூர், வெண்மணி, காடூர் நமங்குணம், புதுவேட்டக்குடி, கோயில்பாளையம், கீழப்பெரம்பலூர் மற்றும் துங்கபுரம் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9.45 முதல் பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.