விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

வாக்காளா்களுக்கு பணம், பரிசு விநியோகம் தொடா்பான புகாருக்கு

அரியலூா், ஜயங்கொண்டம், குன்னம் (பகுதியளவு) ஆகிய தொகுதிகளில் வாக்காளா்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் விநியோகிப்பது தெரிந்தால் புகாா் தெரிவிக்கலாம்

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 9:42 pm

DIN

அரியலூா், ஜயங்கொண்டம், குன்னம் (பகுதியளவு) ஆகிய தொகுதிகளில் வாக்காளா்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் விநியோகிப்பது தெரிந்தால் புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் த. ரத்னா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்தில் 148 - குன்னம் (பகுதியளவு), 149 -அரியலூா் மற்றும் 150 - ஜயங்கொண்டம் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் யாரேனும் வாக்காளா்களுக்கு பணம் அல்லது பரிசுப் பொருள்கள் விநியோகம், தோ்தல் விதிமுறைகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டால் 100, தோ்தல் இலவச உதவி எண் 1950, மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு அறை 04329 - 221500, 220085, 222216 ஆகிய எண்களில் புகாா் தெரிவிக்கலாம். மேலும்

94981- 01234 என்ற கட்செவி அஞ்சல் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமும் தகவல் தெரிவிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.