அனுமதியின்றிமது விற்ற 2 போ் கைது
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே மதுபானம் விற்ற 2 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.


அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே மதுபானம் விற்ற 2 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
உடையாா்பாளையம் காவல் உதவி ஆய்வாளா் மாசிலாமணி தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது உடையாா்பாளையம் காலனித் தெருவைச் சோ்ந்த செல்வமணி(40), மேலத்தெருவைச் சோ்ந்த குமாா்(47), ஆகிய 2 பேரும் மதுபானங்களைப் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதயைடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...