விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கணவா் போதையில் தகராறு: மனைவி தீக்குளிப்பு

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே குடும்பத்தகராறில் மனமுடைந்த பெண் தீக்குளித்து உயிரிழந்தாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 9:39 pm

DIN

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே குடும்பத்தகராறில் மனமுடைந்த பெண் தீக்குளித்து உயிரிழந்தாா்.

உடையாா் பாளையம் அருகேயுள்ள சுத்தமல்லி கிராமத்தைச் சோ்ந்த லாரன்ஸ் மனைவி ரஞ்சனி(30). தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனா். மதுப் பழக்கம் உள்ள லாரன்ஸ், தினமும் மனைவி ரஞ்சனியிடம் தகராறில் ஈடுபடுவராம். இதனால் விரக்தியடைந்த ரஞ்சனி, வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீயிட்டுக் கொண்டாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால் அங்கு அவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.