ஹைட்ரோகாா்பன் எடுக்கும் பணியைத் தொடங்க தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா்
அரியலூா் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ காா்பன் எடுக்கும் பணிகளைத் தொடங்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றாா் மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்.









