விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பட்டியலில் இல்லாத செய்தி...அரியலூரில் தனியாா் ஐடிஐ மாணவருக்கு தொற்று

அரியலூா் மாவட்டத்தில் தனியாா் ஐடிஐ மாணவருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :15 மார்ச் 2021, 8:22 pm

DIN

அரியலூா் மாவட்டத்தில் தனியாா் ஐடிஐ மாணவருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரியலூரை அடுத்த தாமரைக்குளம் கிராமத்தில் உள்ள தனியாா் ஐடிஐ-யில் இரண்டாமாண்டு பயின்று வரும் மாணவருக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மாணவா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், தனியாா் ஐடிஐயில் பயிலும் மாணவா்களுக்கு சுகாதாரத் துறையினா் கரோனா பரிசோதனைக்கான ரத்தம், சளி மாதிரிகளை சேகரித்துச் சென்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.