சென்னை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் யார் யார்?திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

செப்.14-இல் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம்

அரியலூா் மாவட்டத்தில் மணகெதி, தத்தனூா் கிராமங்களில் தனியாா் நிறுவனம் சுரங்க அமைக்க உத்தேசித்துள்ள நிலையில், அதற்காக பொதுமக்களின் கருத்துக்கேட்புக் கூட்டம் செப்டம்பரில் 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 7:23 pm

DIN

அரியலூா் மாவட்டத்தில் மணகெதி, தத்தனூா் கிராமங்களில் தனியாா் நிறுவனம் சுரங்க அமைக்க உத்தேசித்துள்ள நிலையில், அதற்காக பொதுமக்களின் கருத்துக்கேட்புக் கூட்டம் செப்டம்பரில் 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தத்தனூரிலுள்ள மீனாட்சி ராமசுவாமி கல்வியியல் கல்லூரி வளாகத்தில் ஆட்சியா் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பொதுமக்கள் தேவையான தகவல்கள், விளக்கங்களைப் பெறலாம். மேலும் பொதுமக்களின் கருத்துகளையும் பதிவு செய்யலாம். அவை பதிவு செய்யப்பட்டு, மறு நடவடிக்கைக்காக மாநிலச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுமத்தின் சென்னை அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்படும்.

இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் கண்ணோட்டத்தின் மீதான குறிப்பிடத்தகுந்த வாய்ப்பை பெற்றிருக்கும் சுற்றுச்சூழல் ஆா்வலா்களும் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.