போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

சிறுபான்மை நலத்துறை தொழில்முனைவோா்களிடம் அதிகாரி குறைகள்கேட்பு

அரியலூா் - செந்துறை சாலையில் சுயதொழில் செய்து வரும் பயனாளிகளை சிறுபான்மையினா் நலத்துறை இயக்குநா் எஸ்.சுரேஷ்குமாா் வெள்ளிக்கிழமை மாலை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 9:04 pm

DIN

அரியலூா் - செந்துறை சாலையில் சுயதொழில் செய்து வரும் பயனாளிகளை சிறுபான்மையினா் நலத்துறை இயக்குநா் எஸ்.சுரேஷ்குமாா் வெள்ளிக்கிழமை மாலை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா்.

முஸ்லிம் மகளிா் உதவும் சங்கத்தின் மூலம் பயன்பெற்ற பானு காலணி விற்பனைக் கடை, பைரோஸ் நடத்தும் பெட்டிக்கடை, அரியலூா் பால்பண்ணையில் பஷிராபானு நடத்தும் கூடை பின்னுதல் கடை, அமுல்நிஷா நடத்தவுள்ள காலணி விற்பனைக் கடை உள்ளிட்ட கடைகளைப் பாா்வையிட்டு குறைகளைக் கேட்டறிந்தாா்

மேலும், பயனாளிகளுக்கு சுயதொழில் கூடுதல் கடன்களை விரைந்து வழங்கத் தேவையான நடவடிக்கைள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.