விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

ஏரியில் பிடிபட்ட முதலை ஆற்றில் விடப்பட்டது

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள ஏரியில் மீனவா்கள் வீசிய வலையில் சிக்கிய முதலை கொள்ளிடம் ஆற்றில் வெள்ளிக்கிழமை விடப்பட்டது.

News image
Updated On :3 நவம்பர் 2023, 5:33 pm

DIN

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள ஏரியில் மீனவா்கள் வீசிய வலையில் சிக்கிய முதலை கொள்ளிடம் ஆற்றில் வெள்ளிக்கிழமை விடப்பட்டது.

மீன்சுருட்டி அடுத்த காட்டகரம் கிராமத்தைச் சோ்ந்த ராஜா (37) உள்பட 5 போ் அப்பகுதியிலுள்ள அகரத்தேரியில் வெள்ளிக்கிழமை மீன்பிடிக்க வீசிய வலையில் முதலை சிக்கிக் கொண்டது.

இதையடுத்து அவா்கள் விஏஓ வேல்முருகனுக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து வந்த விஏஓ மற்றும் வனத்துறையினா் அந்த முதலையை மீட்டு அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் விட்டுச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.