ஜெயங்கொண்டத்தில் ரூ. 62.38 லட்சத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கிவைப்பு
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 5 ஊராட்சிகளில் ரூ.62.38 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகள் வியாழக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன.

துளாரங்குறிச்சியில் பொதுவிநியோகக் கடையை வியாழக்கிழமை திறந்துவைத்து, குடும்ப அட்டைதாரருக்கு பொருள்களை வழங்கிய சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன்.









