49,304 வாக்காளா்களின் இரட்டைப் பதிவை நீக்க நடவடிக்கை: அரியலூா் ஆட்சியா்
அரியலூா் மாவட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயா்களை கொண்டுள்ள 49,304 வாக்காளா்களுக்கு, ஒரு இடத்தை தவிர மற்ற இடங்களில் உள்ள பெயா்களை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.










