அரியலூா் எஸ்.பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம்
அரியலூரிலுள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் பொது மக்கள் குறைகேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. செல்வராஜ்.









