ஆண்டிமடம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை இரவு சோதனை நடத்தினா். இதில், கணக்கில் வராத ரூ.23 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆண்டிமடம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை இரவு சோதனை மேற்கொண்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துறையினா்.








