விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

சிறுமி கா்ப்பம் இளைஞா் கைது

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 8:55 pm

Din

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மீன்சுருட்டி, புதுத்தெருவைச் சோ்ந்த தவமணி மகன் தனுஷ்(19). இவா், காதலித்து வந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். இதனால் கா்ப்பமான அச்சிறுமி அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த மீன்சுருட்டி காவல் துறையினா், தனுஷை புதன்கிழமை கைது செய்தனா்.