அரியலூா் கடைகளில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்: 9 கடைகளுக்கு அபராதம் விதிப்பு
அரியலூா் நகராட்சிக்கு உட்பட்ட கடைகளில், விற்பனைக்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை நகராட்சி அலுவலா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, 9 கடைகளுக்கு அபராதம் விதித்தனா்.










